பாதாள உலகத்தை கட்டுப்படுத்த வேண்டுமாயின் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி டிரன்த வலலியத்த தெரிவித்துள்ளார்.
நேற்று (10) இரவு தெரண தொலைக்காட்சியில் ஔிபரப்பான ´அலுத் பார்ளிமென்துவ´ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொலிஸார் மற்றும் நீதிமன்றம் அவர்களது கடமைகளை சரியான முறையில் நிறைவேற்றிய போதிலும் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படாமை பாரிய சிக்கல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று (10) இரவு தெரண தொலைக்காட்சியில் ஔிபரப்பான ´அலுத் பார்ளிமென்துவ´ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொலிஸார் மற்றும் நீதிமன்றம் அவர்களது கடமைகளை சரியான முறையில் நிறைவேற்றிய போதிலும் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படாமை பாரிய சிக்கல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments