நான் கோவிட் 19 என அறியப்படும் கொரோனா வைரஸை விட ஆபத்தானவன் என தெரிவித்துள்ளார் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
நான் மக்களின் ஆணையுடன்தான் நாடாளுமன்றம் வருவேன். தேசிய பட்டியலில் எனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளேன்
நான் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவேளை ஆனையிறவில் ஒரே இரவில் 2000 முதல் 3000 வரையிலான இராணுவத்தினரை கொலை செய்தவன்.இது கொரோனா வைரஸ் பலியெடுத்த உயிர்களை விட அதிகம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments